இந்த காணொளியில் உள்ள தகவல்கள்

கோபப் படுவதனால் என்ன தீமை வரும் ?

கோபத்தை அடக்க என்ன செய்யலாம் ?

கோபத்தை கட்டுப்படுத்தினால் என்ன நன்மை வரும் ?

அறத்துப்பால் - வெகுளாமை | Arathupal - Vegulamai

அறத்துப்பால் - வெகுளாமை | Arathupal - Vegulamai

குறள் : 301

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்		

Sellitaththuk Kaappaan  Sinangaappaan  Allitaththuk
Kaakkinen  Kaavaakkaal  En? 		

குறள் : 302

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனின் தீய பிற		

Sellaa Itaththuch  Chinandheedhu  Sellitaththum
Iladhanin  Theeya  Pira 		

குறள் : 303

மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல் அதனான் வரும்		

Maraththal Vekuliyai  Yaarmaattum  Theeya
Piraththal  Adhanaan  Varum 		

குறள் : 304

நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்
பகையும் உளவோ பிற		

Nakaiyum Uvakaiyum  Kollum  Sinaththin
Pakaiyum  Ulavo  Pira 		

குறள் : 305

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்		

Thannaiththaan Kaakkin  Sinangaakka  Kaavaakkaal
Thannaiye  Kollunj  Chinam 		

குறள் : 306

சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்		

Sinamennum Serndhaaraik  Kolli  Inamennum
Emap  Punaiyaich  Chutum